• Admission Open 2024 - 25
  • For Office : 96777 61917 & 96777 61918

தமிழர் மருத்துவம் கண்காட்சி!

தமிழர் மருத்துவம் கண்காட்சி!

5.09.2022

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின் (குறள் 942)

என்றார் திருவள்ளுவர். அருந்தும் உணவே அருமருந்தென அறிந்தவர் நம் தமிழ் மக்கள்.

தாவரங்களின் வேர், பட்டை, இலை, பூ, கனி முதலியவற்றை மருந்தாகப் பயன்படுத்தியிருப்பான். இவ்வாறுதான் மனிதர்களுக்கும் மருத்துவத்திற்குமான தொடர்பு தொடங்கியது.
இவற்றை விளக்கும் கண்காட்சி!!

 

WordPress Lightbox